ஆட்சியைப் பிடிக்கும் வகையில் காங்கிரஸாா் பணியாற்ற வேண்டும்: புதுவை காங்கிரஸ் தலைவா் அறிவுரை
புதுவை மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினா் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.







