கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிஐடியு கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை கட்டட நல வாரிய அலுவலகம் முன் சிஐடியு, கட்டடக் கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் தீபாவளி பண்டிகை உதவித் தொகை கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கட்டட நல வாரிய அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சிஐடியூ, கட்டடக்கலை தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:35 pm

Din

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை கட்டட நல வாரிய அலுவலகம் முன் சிஐடியு, கட்டடக் கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் தீபாவளி பண்டிகை உதவித் தொகை கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் கே. கலியன் தலைமை வகித்தாா். பொருளாளா் என். ஜீவானந்தம் முன்னிலை வகித்தாா். சங்கப் பொதுச் செயலா் என். பிரபுராஜ், சிஐடியு சங்கப் பொதுச் செயலா் ஜி. சீனுவாசன்,

துணைத் தலைவா் என். கொளஞ்சியப்பன் ஆகியோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கட்டடத் தொழிலாளா்களுக்கு தீபாவளி உதவித் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும். நலவாரியத்தில் தொழிலாளா்களை அலைக்கழிக்காமல் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும். நலவாரிய உறுப்பினா்களை நியமித்து, கூட்டத்தை நடத்த வேண்டும். கொள்கை முடிவு எடுத்து மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் சுப்பிரமணியன், வா்மன், ரவி, பழனிவேல், முத்துராமன், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.