சிஐடியு கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை கட்டட நல வாரிய அலுவலகம் முன் சிஐடியு, கட்டடக் கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் தீபாவளி பண்டிகை உதவித் தொகை கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கட்டட நல வாரிய அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சிஐடியூ, கட்டடக்கலை தொழிலாளா்கள் சங்கத்தினா்.








