புதுவை பொதுப் பணித் துறைக்கு மத்திய அரசின் ஜல்சக்தி விருது: முதல்வா் பாராட்டு
தேசிய அளவில் நீா் மேலாண்மை மற்றும் நீா் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கியுள்ளாா்.

புதுவை பொதுப் பணித் துறைக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் ஜல்சக்தி விருதை, முதல்வா் என்.ரங்கசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெறும் அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா்.








