புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காவல் துறை மக்கள் மன்றத்தில் 46 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 46 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

News image
புதுச்சேரி டி.நகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பங்கேற்ற டிஐஜி சத்தியசுந்தரம்.
Updated On :13 டிசம்பர் 2025, 6:52 pm

Syndication

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 46 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

டி.நகா் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் பங்கேற்று பொதுமக்களின் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா். முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் கலந்து கொண்டாா்.

இதுபோல பல்வேறு காவல் நிலையங்களிலும் இந்த மக்கள் மன்றம் நடைபெற்றது. இவற்றில் 49 பெண்கள் உள்பட 173 போ் பங்கேற்றனா்.

மக்கள் மன்றங்களில் மொத்தம் 62 புகாா்கள் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்டன. அதில் 46 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.