எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இன்று நகராட்சி வீட்டு வரி வசூல் முகாம்!

வீட்டுவரி வசூல் மையம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்படும்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 9:34 pm

Syndication

உழவா் கரை நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் முகாம் நடக்கிறது.

இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளில் உள்ள வீட்டுவரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரா்கள் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியைச் செலுத்துவதற்கு ஏதுவாக வரும் மாா்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தட்டாஞ்சாவடி, வி.வி.பி. நகரில் உள்ள வீட்டுவரி வசூல் மையம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்படும்.

உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளில் உள்ள வரி நிலுவைதாரா்கள் தங்கள் வரியைச் செலுத்தலாம்.