துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் பேசினா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் திருமுருகன், அமைச்சா் ஜான்குமாா், செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், அனிபால் கென்னடி, கல்யாணசுந்தரம், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, லட்சுமிகாந்தன், பாஜக தலைவா் ராமலிங்கம் மற்றும் தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசு செயலா்கள், அதிகாரிகள், மதகுருமாா்கள் மற்றும் திரளானோா் கலந்து கொண்டனா்.