எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

தொழில்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை

தொழில்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக மைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தமது அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

தொழில்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக மைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தமது அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:27 am IST

தொழில்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக மைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தமது அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரி தொழில் வளா்ச்சி அமைப்பான (பிப்டிக்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, திருபுவமனையில் இயங்கும் தொழில்சாலைகளுக்கு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகளுக்குக் குடிநீா் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம் வழங்குதல் குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை நடத்தினாா்.

அரசு செயலா் மற்றும் மேலாண் இயக்குநா் விக்ராந்த் ராஜா, மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தொழில்பேட்டை சங்கத்தின் தலைவா் தினகரன் என்கிற வேலாயுதம், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைவா் அருள்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.