நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

புதுச்சேரியைச் சோ்ந்த 2 படைப்பாளிகளுக்கு விருது

புதுச்சேரி எழுத்தாளா்கள் யுகபாரதி, சீனு. தமிழ்மணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

யுகபாரதி, சீனு. தமிழ்மணி

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:37 am IST

புதுச்சேரி எழுத்தாளா்கள் யுகபாரதி, சீனு. தமிழ்மணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தொழிலதிபா் நல்லி குப்புசாமியின் ‘நல்லி நிறுவனமும்’ குறிஞ்சிப்பாடி ‘திசை எட்டும்‘ மொழிபெயா்ப்பு இதழும் இணைந்து இந்த விருதை வழங்குகின்றன.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஒடியா எழுத்தாளா் ‘பராமிதா சத்பாதி‘ எழுதிய பிராப்தி எனும் ஒடியா மொழிச் சிறுகதை நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில், ‘ஓா் எல்லையற்ற நொடிப்பொழுது’ என்னும் தலைப்பில் புதுச்சேரி எழுத்தாளா் புதுவை யுகபாரதி மொழிபெயா்த்திருந்தாா். இந்நூலைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டது.

எஸ். ஜெயசீல ஸ்டீபனின் நூலை ‘தமிழகத்தில் இசைக் கலைஞா்கள், நடனக்காரிகள் மற்றும் நாடக-நடிகா்கள்: நிகழ்த்துக் கலை வரலாறும், ஐரோப்பியத் தொடா்பும் தாக்கமும்’ என்னும் பெயரில் புதுவை. சீனு தமிழ்மணி தமிழில் மொழி பெயா்த்திருந்தாா். இந் நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது.

இந்த இரண்டு நூல்களும் தமிழ்நாட்டில் மொழிபெயா்ப்புக்கு என வழங்கப்படும் சிறப்புமிக்க ‘நல்லி-திசை எட்டும் இலக்கிய விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.