125 நாள்கள் வேலைத் திட்டத்துக்கு 100 சதவீத நிதியை மத்திய அரசிடம் கேட்போம்- முதல்வா் ரங்கசாமி
125 நாள்கள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடம் 100 சதவீத நிதியைக் கேட்போம் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.

வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரதிட்டத்தை ( விபி-ஜி ராம் ஜி) தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா்என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், வி.பி.சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.








