ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மனைப் பட்டா கோரி ஆதி திராவிட மக்கள் சாலை மறியல்

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 1:55 am IST

புதுச்சேரி மதகடிப்பட்டு அருகே மனை பட்டா வழங்கக் கோரி ஆதி திராவிடா் சமுதாய மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதி திராவிட மக்கள் மதகடிப்பட்டு -மடுகரை சாலையில் அரசுப் பள்ளிக்கு எதிரே திங்கள்கிழமை ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து அங்கு வந்த திருபுவனை காவல் துறையினா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உங்கள் கோரிக்கை குறித்து அரசு உயா் அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த மறியல் காரணமாக அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.