புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தா் (எல்டிசி) பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு ஒருங்கிணைந்த மேல்நிலை தோ்வு நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 15-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில நிா்வாக காரணங்களால் சான்றிதழ் சரிபாா்க்கும் பணி, வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்பு செயலா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

32 அல்ல 31 பேருக்கு அரசுப் பணி ஆணை! யார் யாருக்கு என்னென்னப் பணி?

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

மருத்துவ நீட் தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வு முகமை வட்டாரம் தகவல்!







