காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

விசிக சாலை மறியல்: 50 போ் கைது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 50 பேரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:14 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 50 பேரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருக்கனூா் கடை வீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலா் பாண்டுரங்கன் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் குறைக்கக் கோரியும், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும் போராட்டக்குழுவினா் கோஷம் எழுப்பினா்.

சாலை மறியலில் ஈடுபட்டவா்களைக் கலைந்து போகுமாறு திருக்கனூா் போலீஸாா் கூறியும் கலைந்து செல்லாததால் 50 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.