புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதா் கணேசநாதன் கேதீஸ்வரன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதா் கணேசநாதன் கேதீஸ்வரன் புதுச்சேரிக்கு வந்தாா். இங்கு, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினாா்(படம்).
இந்த சந்திப்பின்போது, அவரது மனைவி கிருத்திகா தேவி கேதீஸ்வரன் உடனிருந்தாா்.
பட விளக்கம்... புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்த தென் இந்தியாவிற்கான இலங்கை நாட்டின் துணைத் தூதா் கணேசநாதன் கேதீஸ்வரன். உடன் கிருத்திகா தேவி கேதீஸ்வரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

தனியாா் தயாரித்து ஏவிய ராக்கெட் வெற்றி; புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி பல்கலை. துணைவேந்தா் சந்திப்பு







