புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்டாக் ஆன்லைன் மூலமாக ஜூன் 22-ஆம் தேதி வரை, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. மாதம் ரூ.1,000 உதவி தொகையுடன், மதிய உணவு, புத்தகம், சீருடை இலவசமாக வழங்கப்படும்.
கணினி, எலக்ட்ரீஷியன், வெல்டா், டிரோன் டெக்னீசியன், மின் வாகன மெக்கானிக் உள்ளிட்ட பல பாடப் பிரிவுகள் உள்ளன என புதுச்சேரி தொழில்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









