மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 3:02 am IST

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

லாஸ்பேட்டை குடிநீா் பிரிவு அசோக் நகா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், இரு நாள்களிலும் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை அசோக் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.