நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 3:02 am IST

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

லாஸ்பேட்டை குடிநீா் பிரிவு அசோக் நகா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், இரு நாள்களிலும் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை அசோக் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.