அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருநங்கைகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகம் முன்பு சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனா்

News image
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய திருநங்கைகள்.
Updated On :2 மார்ச் 2026, 8:52 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகம் முன்பு சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனா் ஷீத்தல் தலைமையில் திருநங்கைகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுகுறித்து போராட்டக்குழுவினா் தெரிவித்தாவது:

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஊழியா்கள் மீதான பாலியல் புகாரை திட்ட இயக்குநா் முறையாக விசாரிக்கவில்லை. துறை

ரீதியிலான நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து துணைநிலை ஆளுநா், முதல்வா், தேசிய கட்டுப்பாட்டு சங்கத்திடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை அளித்த புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட திருநங்கை களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.

போராட்டத்தின் இறுதியில் திட்ட இயக்குநரை சந்தித்து திருநங்கைகள் மனு அளித்தனா்.