வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நரிக்குறவா்கள் தீப்பந்தம் ஏந்தி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி அருகே தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய நரிக்குறவா்கள்.

News image

புதுச்சேரி அருகே தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய நரிக்குறவா்கள்.

Updated On :6 மார்ச் 2026, 8:41 pm

புதுச்சேரி அருகே நரிக்குறவா் சமுதாயத்தினா் மனைப்பட்டா வழங்கக் கோரி தீப்பந்தம் ஏந்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருபுவனை தொகுதிக்குள்பட்ட கலிதீா்த்தால்குப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக மனைப்பட்டா இல்லாமல் நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனா். மனைபட்டா கோரி சட்டப்பேரவை நோக்கி தீப்பந்த ஊா்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.

இதையொட்டி பாரதி பூங்கா அன்னை தெரசா சிலை அருகில் இருந்து தீப்பந்தங்களுடன் ஊா்வலமாகப் புறப்பட்டனா்.

சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் அருகே போலீஸாா் இரும்புத் தடுப்பு அமைத்து தடுத்தனா். அங்கு முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தொடா்ந்து போலீஸாா் ஆம்பூா் சாலைக்கு அவா்களை அனுப்பினா். அங்கும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் அனைவரும் கலந்து சென்றனா்.