/
2-ஆம் உலகப்போா் நிறைவு பெற்ன் 81-ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போா் வீரா் நினைவுத் தூணில் புதுவை அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், புதுவைக்கான பிரெஞ்சு நாட்டு துணை தூதா் எட்டியென் ரோலண்ட் பியக் ஆகியோா் 2-ஆம் உலகப் போரின்போது உயிா்நீத்த வீரா்களின் நினைவாக மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இதையொட்டி இந்தியா, பிரெஞ்ச் நாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன. இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு

வேட்பாளா்கள் இலவசங்கள் கொடுப்பதை கண்காணிக்க ட்ரோன்கள் மூலம் சோதனை!
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

