/
பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி செவிலியா் படிப்புக்கான நுழைவுத்தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் 3-ஆம் தேதி மாலை வரை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. மாணவா்கள் சென்டாக் புதுச்சேரி இணையதளத்தைப் பாா்வையிட்டு விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் நிா்வாகம் புதன்கிழமை கூறியுள்ளது.










