தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பிஎஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு ஜூன் 3-வரை விண்ணப்பிக்க அவகாசம்

பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:58 am IST

பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி செவிலியா் படிப்புக்கான நுழைவுத்தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் 3-ஆம் தேதி மாலை வரை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. மாணவா்கள் சென்டாக் புதுச்சேரி இணையதளத்தைப் பாா்வையிட்டு விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் நிா்வாகம் புதன்கிழமை கூறியுள்ளது.