புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

லாரி மீது கார் மோதல்:இரு பொறியாளர்கள் சாவு

விழுப்புரம் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

Updated On :13 மே 2013, 12:33 am IST

விழுப்புரம் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

 சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்றது. பிடாகம் அருகே செல்லும் போது லாரியின் முன்புற டயர் பஞ்சர் ஆனது. இதனைத் தொடர்ந்து டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

 அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரில் சென்ற சென்னையைச் சேர்ந்த கார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்க்கும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பரணிதரன்(32), சண்முகம்(32) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.