பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நூலகத்துக்கு  மின் சேமிப்புக் கலன் அளிப்பு

திருக்கோவிலூர் கிளை நூலகத்துக்கு மின் சேமிப்புக் கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது.  

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:53 am IST

திருக்கோவிலூர் கிளை நூலகத்துக்கு மின் சேமிப்புக் கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது. 
திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
 வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விளந்தை அ.சண்முகம், முனைவர் வீர.நாராயணன், மாவட்ட நலக் கல்வியாளர் ப.அன்புநிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். 
 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் (பொ) இரா.சுப்பிரமணியன் வாசிப்பின் அவசியத்தை விளக்கிப் பேசினார். 
 திருக்கோவிலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் 
கு.கல்யாணகுமார், நூலகப் பயன்பாட்டுக்கு நன்கொடையாக ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மின் சேமிப்புக் கலன் வழங்கினார். 
மாவட்ட நூலக அலுவலக பதிவறை உதவியாளர் த.சர்வர்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் வெ.ஆனந்தி நன்றி 
கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.