சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமடைந்து திரும்ப வேண்டி, செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் தேமுதிகவினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.
முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அர்ச்சனை, பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், மாவட்டப் பொருளர் இல.தயாநிதி, ஒன்றியச் செயலர் ஜி.பாபு, செஞ்சி நகரச் செயலர் பி.பழனி, அவைத்தலைவர் எம்.அருள்முருகன், அனந்தபுரம் நகரச் செயலர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி இருதயமேரி, நிர்வாகிகள் சாரங்கபாணி, பிரபாகரன், செந்தில்குமார், அரங்கநாதன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

