இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஆண் குழந்தை சடலம் மீட்பு

ரிஷிவந்தியம் அருகே பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :5 நவம்பர் 2018, 8:50 am IST

ரிஷிவந்தியம் அருகே பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
 ரிஷிவந்தியத்தை அடுத்த அரியலூர் கிராமத்தில் உள்ள பார்வதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராணி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது.
 சில மாதங்களாகவே பூட்டியே கிடக்கும் இந்த வீட்டின் முன்பக்கத்தில், பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை உடல் அழுகிய நிலையில் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
 இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸார் உடலை மீட்டு, உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.