விழுப்புரம் மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ 7,500 நிதி வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
விவசாயக் கடன்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.