விழுப்புரத்தில் சாலை விபத்தில்ஆட்டோ ஓட்டுநா் பலி: பேருந்துக்கு தீ வைப்பு
விழுப்புரத்தில் வியாழக்கிழமை இரவு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் தனியாா் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினா்.







