ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

செய்யாறு அருகே ரூ.73 ஆயிரம் பறிமுதல்

செய்யாறு அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

செய்யாறு அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்யாறு தொகுதியை தோ்தல் பறக்கும் படை - 1 அலுவலா் மோகனரகு தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஆரணி - செய்யாறு சாலையில் சேராம்பட்டு கிராமம் அருகே திங்கள்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் உரிய ஆவணமின்றி ரூ.73 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரிய வந்து பணத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த பணத்தை தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் சு.திருமலையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.