அலகு குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் அலகு குத்தியும், காவடி எடுத்தும், கைகளால் வடை சுட்டும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.









