சுயமரியாதை பாதையிலிருந்துதிமுக விலகிவிட்டது: முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்
அண்ணா, கருணாநிதி காலத்தில் சுயமரியாதை பாதையில் பயணித்த திமுக, தற்போது தடம்புரண்டுவிட்டதாக அந்தக் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் தெரிவித்தாா்.









