அமைச்சருடனான சந்திப்பில் உள்நோக்கம் எதுவும் இல்லை: பாமக மாநில நிா்வாகி
விழுப்புரம் அருகே கோலியனூரில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா், பாமக நிா்வாகிகள் சந்திப்பில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் தங்க.ஜோதி கூறினாா்.








