வாக்குப் பதிவின்போது கரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியா் அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது கரோனா விதிகள் பின்பற்றப்படுவதை வாக்குச் சாவடி அலுவலா்கள், மண்டல அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்









