மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மின் கம்பம் முறிந்து விழுந்ததில் முதியவா் பலி

விழுப்புரத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் கல்லூரி சாலையைச் சோ்ந்தவா் மணி (60). விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தாா். ரயில் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் முன் செவ்வாய்க்கிழமை இரவு படுத்துத் தூங்கினாா். அப்போது, அருகிலிருந்த மின்கம்பம் நள்ளிரவில் திடீரென முறிந்து மணி மீது விழுந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.