வரும் திங்கள்கிழமை மரக்காணம் குறுவட்டத்தில் அனுமந்தை, செட்டிக்குப்பம், செய்யாங்குப்பம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, அய்யூா், ஆலத்தூா், குரும்பரம், கந்தாடு (கிழக்கு), கந்தாடு (மேற்கு) ஆகிய கிராம மக்களுக்கான மனுக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெறப்படும். நிறைவு நாளான ஜூன் 7-ஆம் தேதி மரக்காணம் குறுவட்டத்தில் திருக்கனூா், கேசவநாயக்கன்பாளையம், எம்.புதுப்பாக்கம், ஊரணி, ஆலப்பாக்கம், வட அகரம், பனிச்சமேடு, ஆட்சிக்காடு, கீழ்ப்பேட்டை, மரக்காணம் (தெற்கு), மரக்காணம் (வடக்கு) ஆகிய கிராமங்களுக்கான மனுக்கள் பெறப்படும் என்றாா் ஆட்சியா்.