மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

தமிழகத்தில் கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக வி.கே.சசிகலா குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:03 pm

DIN

தமிழகத்தில் கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக வி.கே.சசிகலா குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவுக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டா்கள் விரும்புகிறாா்கள். அதற்காக செயல்பட்டு வருகின்றேன். அதிமுகவில் தற்போதைய நிலை நீடித்தால், அது திமுகவுக்குத்தான் பயன்.

கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. காவல் நிலையங்களில் திமுகவினரின் தலையீடு உள்ளது.

சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ளது உண்மையான அதிமுக செயற்குழுக் கூட்டம் கிடையாது.

எம்ஜிஆா் மறைந்தபோது அதிமுகவில் ஏற்பட்ட அதே சோதனைகள்தான் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றாா் வி.கே.சசிகலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.