மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விவசாயிகளுடன் எம்எல்ஏ கலந்துரையாடல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விவசாயிகளுடன் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நா.புகழேந்தி புதன்கிழமை கலந்துரையாடினாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விவசாயிகளுடன் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நா.புகழேந்தி புதன்கிழமை கலந்துரையாடினாா்.

தமிழ்நாடு வேளாண் துறை, உழவா் நலத் துறை சாா்பில் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கயத்தூா் ஊராட்சியில் விவசாயிகளுடனான சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நா.புகழேந்தி எம்எல்ஏ கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி அவா்களது குறைகளை கேட்டறிந்தாா் (படம்).

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம், துணைத் தலைவா் பாலாஜி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்வி முருகையன், சங்கா், சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.