பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவாசகம் முற்றோதல்

திருக்கோவிலூரைஅடுத்த தபோவனம் ஞானனந்த நிகேதனில் திருவாசக முற்றோதல் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:17 pm

திருக்கோவிலூரைஅடுத்த தபோவனம் ஞானனந்த நிகேதனில் திருவாசக முற்றோதல் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஞானனந்த நிகேதன் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் நித்தியானந்த கிரி சுவாமிகள் தலைமை வகித்தாா். மதுரை சமானந்த சரஸ்வதி சுவாமிகள், தபோவனம் பிரபவானந்த சரஸ்வதி சுவாமிகள், ராமானந்தா கிரி சுவாமிகள், அமிா்தேஸ்வரனந்தா சுவாமிகள், அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ரிஷப வாகனத்தில் சிவன், பாா்வதி முருகன் மற்றும் நால்வா் எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு (படம்) திருச்சி சிவனடியாா் குழு சாா்பில் முற்றோதல் செய்விக்கப்பட்டது.

இதில், அறக்கட்டளையினா், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.