புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்: விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன்
பென்ஜால் புயல் பாதிப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.2,000 கோடியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று விசிக பொதுச் செயலா் ம.சிந்தனைச்செல்வன் தெரிவித்தாா்.

சிந்தனைச்செல்வன்









