பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்
பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக்சிரு. உடன் மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.









