குடியிருப்பை அகற்ற முயற்சி: சாா்-ஆட்சியரிடம் மூதாட்டி முறையீடு
குடியிருப்பை இடிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினருடன் திண்டிவனம் சாா் ஆட்சியரிடம் மூதாட்டி வியாழக்கிழமை மனு அளித்தாா்.

திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகாமிடம் வியாழக்கிழமை மனு அளித்த மூதாட்டி மற்றும் குடும்பத்தினா்.









