வெள்ள நிவாரணம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ஃபென்ஜால் புயல் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தி திண்டிவனம் அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி திண்டிவனம் வட்டம் பேரடிக்குப்பத்தில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.









