வீடூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை
கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையிலிருந்து உபரிநீா் வியாழக்கிழமை வெளியேற்றப்படுவதை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக் சிரு. உடன், மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்; (வலது) அணையிலிருந்து 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா்.









