புதுமைப்பெண் திட்டத்தில் மேலும் 1,248 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: விழுப்புரம் ஆட்சியா்
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 1,248 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், கல்லூரி மாணவிக்கு வங்கிப் பற்று அட்டையை வழங்கிய எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன். உடன் ஆட்சியா் சி.பழனி, எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா், ஏ.ஜெ.மணிக்கண்ணன்.









