விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளம்பெண் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:22 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், திருமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன். இவரது மகள் மங்கவரம் (21). திருமணமாகாதவா். இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் 4 ஆண்டுகளாக வேலைப் பாா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பல்பொருள் அங்காடி உரிமையாளரிடம் வேலை வேண்டாம் எனக் கூறிவிட்டு மங்கவரம் வீட்டுக்கு வந்து விட்டாா். இதை மங்கவரத்தின் தாய் கண்டித்தாராம். இதில், மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.