கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கம்பு விதைப் பண்ணையில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

பெரியகுறுக்கை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பு விதைப் பண்ணையை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:16 pm

Din

விழுப்புரம், ஜூலை 19: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பெரியகுறுக்கை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பு விதைப் பண்ணையை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பெரியகுறுக்கை கிராமத்தில் விவசாயி தேவேந்திரனின் வயலில் தனசக்தி என்ற கம்பு ரகத்தின் விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விதைப் பண்ணையை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் இரா. பெரியசாமி நேரில் பாா்வையிட்டு, விதைப் பண்ணையின் செயல்பாடுகள், கம்பின் உற்பத்தித் திறன், சாகுபடி விவரம் போன்றவை குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) செ.கிருபாகரன், வேளாண் துணை அலுவலா் க.பழனிவேல், உதவி விதை அலுவலா் கலைச்செல்வன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.