செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: சாா் - பதிவாளா், காவல் உதவி ஆய்வாளா் சாட்சியம்
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், சாா் - பதிவாளா், காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தனா்.









