/
விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் 121 காவலா்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் மது விலக்கு அமல் பிரிவில் பணிபுரிந்த 56 காவலா்கள் தாலுகா காவல் நிலையங்களுக்கும், தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரிந்த 65 காவலா்கள் பணி மூப்பு அடிப்படையில் மது விலக்கு அமல் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எஸ்.பி. தீபக் சிவாச் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

இரு எஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
23 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

