சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் 121 காவலா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் 121 காவலா்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On :31 ஜூலை 2024, 6:31 pm

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் 121 காவலா்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் மது விலக்கு அமல் பிரிவில் பணிபுரிந்த 56 காவலா்கள் தாலுகா காவல் நிலையங்களுக்கும், தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரிந்த 65 காவலா்கள் பணி மூப்பு அடிப்படையில் மது விலக்கு அமல் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எஸ்.பி. தீபக் சிவாச் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.