விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ராபி பருவத்தில் விதைப் பண்ணை அமைப்பதற்காக உளுந்து விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை வழங்கிய வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.








