விழுப்புரம் நகரில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் நகரில் மழைநீா் வடிகால், கழிவுநீா் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை இரா.லட்சுமணன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.








