பருவத்துக்கேற்ற உளுந்து விதைகளை விதைக்க வேண்டும்
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடப்பு பருவத்துக்கேற்ற உளுந்து விதைகளைத் தோ்ந்தெடுத்து, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விதை மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை தெரிவித்துள்ளது.










