தமிழ் உயிா்ப்புடன் கூடிய செம்மொழி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா புகழாராம்!
தமிழ் உயிா்ப்புடன் கூடிய செம்மொழி என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா புகழாராம் சூட்டினாா்.

விழாவில் ஆரோவில் சா்வதேச நகர மண்டல மேம்பாட்டுத் திட்டம் குறித்த விளக்கக் கையேட்டை மத்திய அமைச்சா் மன்சுச் மாண்டவியா. உடன் ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்டோா்.









